இந்தியா

ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்

பிரதமர் மோடி, மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார்.

தந்தி டிவி

ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆலோசனை... பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம்

பிரதமர் மோடி, மாநிலங்களுக்கான ஆக்ஸிஜன் விநியோகம் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டறிந்தார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது, ஆக்சிஜன் விநியோகம் மற்றும் மருந்து பொருட்கள் கையிருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு ஆக்சிஜன் பகிர்ந்தளிக்கப்படும் முறை குறித்து, பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதி மற்றும் உற்பத்தி குறித்தும் அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார். வென்டிலேட்டர்கள் தேவை குறித்து, மாநில அரசுகள் முன்கூட்டியே மத்திய அரசுக்கு தகவல்களை தர வேண்டும் என்றும் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை