இந்தியா

பெற்றோரால் கைவிடப்பட்ட தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகளின் 15 வது பிறந்தநாள்

ஹைதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா-வாணியின் 15 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி

ஹைதராபாத்தில் தலை ஒட்டிப் பிறந்த சகோதரிகள் வீணா-வாணியின் 15 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. கூலி தொழிலாளர்களான பெற்றோரால் கைவிடப்பட்ட இந்த இரட்டை சகோதரிகள், அரசு உதவியுடன் குழந்தை நல காப்பகத்தில் வளர்ந்து வருகின்றனர். ஒட்டிப் பிறந்த இவர்களை பிரிக்க இயலாது என்ற மருத்துவர்கள் தெரித்துள்ள நிலையில், தாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம் என்று சிறுமிகள் தெரிவித்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்நோக்கியுள்ள இருவரையும் அவ்வப்போது அவர்களின் பெற்றோர் வந்து சந்திக்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்