இந்தியா

ரெடியாகும் டெல்லி.. ஜன., உதயமாகும் `இந்திரா பவன்' - காங்., ஏற்பாடுகள் ஜரூர்

தந்தி டிவி

டெல்லியில் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகமான இந்திரா பவன் எதிர்வரும் 15 ம் தேதி திறக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இந்த அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை சித்தரிக்கும் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்