இந்தியா

காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு - பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரதாபூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை, பிரியாங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது, பிரியங்கா காந்திவின் அருகே செல்லமுயன்ற தொண்டரை, பாதுகாவலர்கள் தடுத்ததால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"