இந்தியா

காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு - பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரதாபூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை, பிரியாங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது, பிரியங்கா காந்திவின் அருகே செல்லமுயன்ற தொண்டரை, பாதுகாவலர்கள் தடுத்ததால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்