இந்தியா

காங்கிரஸ் தொண்டர்களிடையே கைகலப்பு - பரபரப்பு

உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
உத்தர பிரதேச மாநிலம் மீரட் அருகே பிரியாங்கா காந்தி வருகையின்போது, கட்சி தொண்டர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பிரதாபூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை, பிரியாங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றார். அப்போது, பிரியங்கா காந்திவின் அருகே செல்லமுயன்ற தொண்டரை, பாதுகாவலர்கள் தடுத்ததால், இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்