இந்தியா

கர்நாடகாவில் பேருந்துக்குள் பெய்த மழை : ஓட்டுநருக்கு குடைபிடித்து உதவிய நடத்துனர்

கர்நாடகாவில் பேருந்துக்குள் பெய்த மழை : ஓட்டுநருக்கு குடைபிடித்து உதவிய நடத்துனர்

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் மழை பெய்து வரும் நிலையில் பேருந்துக்குள் அதிகமாக மழை கொட்டியது. இதனால் பேருந்தை ஓட்ட முடியாமல் ஓட்டுநர் அவதிப்பட்டார். அவருக்கு உதவும் வகையில் நடத்துனர் குடை பிடித்ததால் பேருந்தை பாதுகாப்பாக ஓட்டுநர் இயக்கினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்