நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை 
இந்தியா

நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நகை மாயமானதை தொடர்ந்து, ஜசீலா என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டார்...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்