நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை 
இந்தியா

நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நகை மாயமானதை தொடர்ந்து, ஜசீலா என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டார்...

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்