நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை 
இந்தியா

நகை திருடியதாக புகார் - அவமானம் தாங்காமல் பெண் தற்கொலை

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

கேரளா மாநிலம் காசர்கோட்டில் நகை திருடியதாக தன் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவமானமடைந்த 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் நகை மாயமானதை தொடர்ந்து, ஜசீலா என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தன்னை அவமானப்படுத்தியதாக கூறி தேம்பி அழுது வீடியோ வெளியிட்டார்...

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்