இந்தியா

போட்டு கொடுத்த Ex. கைதி | கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் செய்த செயல்

தந்தி டிவி

பணம் பறிப்பு விவகாரம்...திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் கைதிகளுடன் சேர்ந்து பணம் பறித்த விவகாரத்தில், திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லி திஹார் சிறையில் கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் சிலர் பணம் பறிப்பதாகவும், சிறை வளாகத்துக்குள் சில வசதிகளைப் பெறுவதற்காகச் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் சில நபர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் பறிப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் கைதி வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில்

திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக