இந்தியா

போட்டு கொடுத்த Ex. கைதி | கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் செய்த செயல்

தந்தி டிவி

பணம் பறிப்பு விவகாரம்...திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் சஸ்பெண்ட்

டெல்லியில் கைதிகளுடன் சேர்ந்து பணம் பறித்த விவகாரத்தில், திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லி திஹார் சிறையில் கைதிகளுடன் சேர்ந்து அதிகாரிகள் சிலர் பணம் பறிப்பதாகவும், சிறை வளாகத்துக்குள் சில வசதிகளைப் பெறுவதற்காகச் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் சில நபர்கள், அதிகாரிகளுடன் சேர்ந்து பணம் பறிப்பதாகவும் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் கைதி வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில்

திஹார் சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்