இந்தியா

"ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் எளிமைப்படுத்தப்படும்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தமது டிவிட்டர் பதிவில் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 5 ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை