இந்தியா

கல்லூரி மாணவி தற்கொலை - நீதி கேட்டு பிஜு ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

ஒடிசாவில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அப்போது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய நிலையில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ