இந்தியா

9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தந்தி டிவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்த சிவசாமி -முருகசுந்தரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் காவியா 11ஆம் வகுப்பும், இளைய மகள் சந்தியா 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 மணியளவில் வீட்டிற்கு வந்த முருகசுந்தரி தனது மகள் தூக்கில் சடலமாக இருப்பதை பார்த்து கதறி அழுதார். துடியலூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ