இந்தியா

9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தந்தி டிவி

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சங்கனூர் நேதாஜி நகரை சேர்ந்த சிவசாமி -முருகசுந்தரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகள் காவியா 11ஆம் வகுப்பும், இளைய மகள் சந்தியா 9ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 5 மணியளவில் வீட்டிற்கு வந்த முருகசுந்தரி தனது மகள் தூக்கில் சடலமாக இருப்பதை பார்த்து கதறி அழுதார். துடியலூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்