இந்தியா

உத்தரகண்டை கோரமாக்கிய மேகவெடிப்பு வெள்ளம் - மீட்பு பணிகள் மும்முரம்

தந்தி டிவி

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுக்கு பிறகு, அங்கு பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. உத்தரகாண்ட் மாநிலம் உத்திர காசியில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு பெய்த அதிகனமழையால் ஒரு கிராமமே அழிந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மண் சரிந்து அடித்து செல்லப்பட்ட ஹர்சில் நெடுஞ்சாலையை மீண்டும் இணைத்து, போக்குவரத்தை சீர் செய்ய அங்கு பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து போர் கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு