இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய வகை துணிப்பை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

"பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்"

இந்த வகை பைகளை தினமும் கடைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிடும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உத்திரமேரூர் பேரூராட்சி செயல் தலைவர் கேசவன் என்பவர் ஊர் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய வகை துணிப் பைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகிறார்.

மக்களும் இந்த வகை துணிப் பைகளை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு பேரூராட்சியின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை