இந்தியா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்துவதை தடுக்க புதிய வகை துணிப்பை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

"பிளாஸ்டிக்கை தவிர்க்க துணிப் பைகள் அறிமுகம்"

இந்த வகை பைகளை தினமும் கடைகளுக்கு கொண்டு செல்வதன் மூலம், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு படிப்படியாக குறைந்துவிடும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உத்திரமேரூர் பேரூராட்சி செயல் தலைவர் கேசவன் என்பவர் ஊர் பொது மக்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, புதிய வகை துணிப் பைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கி வருகிறார்.

மக்களும் இந்த வகை துணிப் பைகளை ஆர்வத்துடன் வாங்கி கொண்டு பேரூராட்சியின் இந்த நல்ல முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ