இந்தியா

Police VS Trangender || போலீசாருடன் கற்களை வீசி மோதல் - கைதான திருநங்கைகள்

தந்தி டிவி

போலீசாருடன் மோதல் - 25 திருநங்கைகள் கைது.கேரள மாநிலம் கொல்லம் அருகே போலீசார்-திருநங்கைகள் இடையே மோதல்.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருநங்கைகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மற்ற திருநங்கைகள் போராட்டம்.போராட்டத்தின்போது இரு தரப்பிற்கும் இடையே மோதல்.மோதலில் காயம் அடைந்த 5 பெண் போலீசார்.சோடா பாட்டில், கற்களை கொண்டு தாக்கிய 25 திருநங்கைகள் கைது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை