இந்தியா

"சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்"

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - காயமடைந்த மாணவர் அனுமதி

தந்தி டிவி
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை மேலும் அதிகமாக்கியது. மர்ம நபர் சுட்டதில் ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஜாமியா பல்கலை மாணவர்கள், மர்ம நபர் மீது புகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி