இந்தியா

"சிஏஏ எதிர்ப்பு - ஜாமியா பல்கலையில் போராட்டம் தீவிரம்"

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - காயமடைந்த மாணவர் அனுமதி

தந்தி டிவி
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது நடந்த பேரணியில், மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை மேலும் அதிகமாக்கியது. மர்ம நபர் சுட்டதில் ஜாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஜாமியா பல்கலை மாணவர்கள், மர்ம நபர் மீது புகார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு