இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவலர்கள் தடுக்க முயற்சித்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்