இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவலர்கள் தடுக்க முயற்சித்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்