இந்தியா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பு

திருவனந்தபுரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவலர்கள் தடுக்க முயற்சித்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலை தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்