இந்தியா

மத மோதலை உருவாக்க முயற்சி - பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு

மதத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே மோதலை உருவாக்க முயற்சித்ததாக பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தந்தி டிவி

மதத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே மோதலை உருவாக்க முயற்சித்ததாக பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தைச் சேர்ந்த குட்டிபுரம் பஞ்சாயத்தில் வசிக்கும் இந்துக்கள் ஆதரித்ததால் குடிநீர் வழங்க மறுத்ததாக கடந்த 22ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே பதிவிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை குட்டிபுரம் பஞ்சாயத்து, மறுத்துள்ள நிலையில், பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்