இந்தியா

மங்களூருவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் : கடைகளை அடைத்து மக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் குடகு மாவட்டத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடகு மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூர், நீலகுடிகேரி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்