இந்தியா

மங்களூருவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் : கடைகளை அடைத்து மக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் குடகு மாவட்டத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடகு மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூர், நீலகுடிகேரி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்