இந்தியா

மங்களூருவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கண்டனம் : கடைகளை அடைத்து மக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூருவில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக்கோரியும் குடகு மாவட்டத்தில் கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடகு மாவட்டத்தில் உள்ள சித்தாப்பூர், நீலகுடிகேரி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, அந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை