இந்தியா

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

தந்தி டிவி
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியை மோசடி செய்ததாக இந்திய குழந்தைகள் நல கவுன்சில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, அமைச்சகம் ஒதுக்கிய நிதியை தவறாக கையாண்டுள்ளதாகவும், செலவிடப்படாத நிதியை திருப்பி அளிக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் வலியுறுத்தியும் தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்