இந்தியா

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

தந்தி டிவி
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியை மோசடி செய்ததாக இந்திய குழந்தைகள் நல கவுன்சில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, அமைச்சகம் ஒதுக்கிய நிதியை தவறாக கையாண்டுள்ளதாகவும், செலவிடப்படாத நிதியை திருப்பி அளிக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் வலியுறுத்தியும் தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ