இந்தியா

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

ரூ.3 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி கையாடல் : குழந்தைகள் நல கவுன்சில் மீது அமைச்சகம் புகார்

தந்தி டிவி
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக நிதியை மோசடி செய்ததாக இந்திய குழந்தைகள் நல கவுன்சில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான அந்த அமைப்பு, அமைச்சகம் ஒதுக்கிய நிதியை தவறாக கையாண்டுள்ளதாகவும், செலவிடப்படாத நிதியை திருப்பி அளிக்கவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும், நீதிமன்றம் மூலம் வலியுறுத்தியும் தொகையை திருப்பி அளிக்கவில்லை என்று அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி