இந்தியா

Puducherry | Boys | 'மாஸ்டர்' பிளான் போட்டு எஸ்கேப்பான சிறுவர்கள் பிடித்து உள்ளே தள்ளிய போலீசார்

தந்தி டிவி

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பிச் செல்ல திட்டம் தீட்டிய சிறுவர்கள் 3 பேர், பாதுகாவலரை வெளியே அனுப்ப அதிகப்படியான சத்தத்தை எழுப்பியுள்ளனர். இதையடுத்து, பாதுகாவலர் வெளியே சென்றதை பயன்படுத்தி,

3 சிறுவர்களும் பின்புற சுவர் வழியாக தப்பிச் சென்றனர். இதையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார், 3 பேரில் இருவரை பிடித்து சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். தலைமறைவான மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை