இந்தியா

கொத்து கொத்தாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்ட குழந்தைகள்.. குஜராத்தில் பரபரப்பு

தந்தி டிவி

ம.பி.யை தொடர்ந்து குஜராத்திலும் நீர்மாசு காரணமாக பலர் பாதிப்பு

மத்திய பிரதேசத்தை தொடர்ந்து குஜராத்திலும் நீர் மாசு காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் அசுத்தமான நீர் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் குஜராத்தின் காந்தி நகர், ஆதிவடா பகுதியில் அசுத்தமான தண்ணீர் காரணமாக பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை