இந்தியா

குஜராத்தில் குழந்தை கடத்த வந்ததாக கருதி இளைஞர் மீது தாக்குதல்

இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர்.

தந்தி டிவி
குஜராத்தில் குழந்தை கடத்தல்காரர் என நினைத்து இளைஞர் ஒருவரை ​பொதுமக்கள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்காட் அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், விடுமுறையை கழிப்பதற்காக அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையிடம் அவர் பேசியதை கண்ட கோயில் பூசாரி ஒருவர், பொதுமக்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு திரண்ட ஏராளமானோர் இளைஞரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என நினைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அந்த இளைஞரை போலீசார் மீட்டு சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை