இந்தியா

முதல்வர்களுக்கு தேசிய கொடி ஏற்றும் அதிகாரம்; கருணாநிதி பெற்றுத்தந்த உரிமை - நாளை கொடி ஏற்றுகிறார் மு.க.ஸ்டாலின்

சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி.

தந்தி டிவி

என இரண்டு நாட்களுமே மாநிலங்களில் ஆளுநர்கள் தான் கொடியேற்றி வந்தனர்.1969-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று

புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த கோரிக்கையை வலியுறுத்தி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். இதே காலகட்டத்தில் மாநில சுயாட்சி, தனிக்கொடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கருணாநிதியின் குரல் ஒலித்து கொண்டிருந்தது.இத்தகைய சூழலில் தான், மாநில தலைநகரங்களில் குடியரசு நாளன்று ஆளுநர்களும், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து 1974-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று புனித ஜார்ஜ் கோட்டையில் முதன்முறையாக அப்போதைய முதல்வர் கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்.

CM Vijay | Independence Day | ஜீப்பில் ஏறி மாஸ் காட்டிய CM விஜய்..அதிர்ந்த கோட்டை கொத்தளம்

BREAKING || CM Vijay | மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய் - கோட்டையில் கால் வைத்த அந்த நொடி Goosebumps

BREAKING || "அசைக்க முடியா சக்தியாக இந்தியா" - உலக நாடுகளை திரும்ப வைத்த PM மோடியின் மெசேஜ்

Independence Day | "முதல்முறையாக செங்கோட்டையில் வந்தே மாதரம்" பெருமிதத்தோடு PM மோடி சொன்ன வார்த்தை

Breaking | Crime | பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் | தட்டி தூக்கிய போலீசார்