இந்தியா

Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

தந்தி டிவி

உலகின் பல வல்லரசு நாடுகள் ஐ.நா. விதிகளை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதாகவும், தங்கள் நலனுக்காக சில நடைமுறைகளை நிறுத்துவதாகவும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தலைமை நீதிபதிகளின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், இந்தியா ஒருபோதும் ஐக்கிய நாடுகள் சபையை பலவீனப்படுத்த முயன்றதில்லை என்றும், சர்வதேச சட்டங்களை மதித்து நடப்பதாகவும் குறிப்பிட்டார். Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்ச்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்