இந்தியா

Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

தந்தி டிவி

உலகின் பல வல்லரசு நாடுகள் ஐ.நா. விதிகளை தேர்ந்தெடுத்து பின்பற்றுவதாகவும், தங்கள் நலனுக்காக சில நடைமுறைகளை நிறுத்துவதாகவும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தலைமை நீதிபதிகளின் சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத்சிங், இந்தியா ஒருபோதும் ஐக்கிய நாடுகள் சபையை பலவீனப்படுத்த முயன்றதில்லை என்றும், சர்வதேச சட்டங்களை மதித்து நடப்பதாகவும் குறிப்பிட்டார். Chief Justices Conference | வல்லரசு நாடுகளை பகிரங்கமாக விமர்ச்சித்த ராஜ்நாத்சிங் கவனம் பெரும் பேச்சு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை