இந்தியா

"எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது" - ப.சிதம்பரம்

இந்தியாவில் 95 சதவீத மக்களை ஏழைகள் என பாஜக அரசு சித்தரிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை மாதம் 6 ஆயிரம் வருமானம் உள்ளவரும் ஏழை என ஒரே அளவுகோல் கடை பிடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளவர். இது எப்படி இருக்கு என்கிற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"