இந்தியா

"எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது" - ப.சிதம்பரம்

இந்தியாவில் 95 சதவீத மக்களை ஏழைகள் என பாஜக அரசு சித்தரிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை மாதம் 6 ஆயிரம் வருமானம் உள்ளவரும் ஏழை என ஒரே அளவுகோல் கடை பிடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளவர். இது எப்படி இருக்கு என்கிற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்