இந்தியா

"எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது" - ப.சிதம்பரம்

இந்தியாவில் 95 சதவீத மக்களை ஏழைகள் என பாஜக அரசு சித்தரிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை மாதம் 6 ஆயிரம் வருமானம் உள்ளவரும் ஏழை என ஒரே அளவுகோல் கடை பிடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளவர். இது எப்படி இருக்கு என்கிற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?