இந்தியா

"ப.சிதம்பரம் ஜாமின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது" - தலைமை நீதிபதி அதிரடி

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என பதவி ஏற்ற முதல் நாளில் தலைமை நீதிபதி போப்டே அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என பதவி ஏற்ற முதல் நாளில் தலைமை நீதிபதி போப்டே அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், நாளை அல்லது நாளை மறுநாள் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், 90 நாட்களுக்கு மேலாக திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை