இந்தியா

பட்டினப்பாக்கத்தில் கடல் சீற்றத்தால் 20 வீடுகள் சேதம், குடியிருப்புகள் கட்டித் தர கோரிக்கை

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

தந்தி டிவி

சென்னை - பட்டினப்பாக்கத்தில், கடல் சீற்றம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல வீடுகள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சத்துடனே வாழ்வதாகவும், குடியிருப்பு கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்