இந்தியா

வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை... ஓயாமல் கேட்ட துப்பாக்கிச் சத்தம்

தந்தி டிவி

சத்தீஸ்கரில் நக்சல்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர், ஆயுதங்களோடு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்