இந்தியா

வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை... ஓயாமல் கேட்ட துப்பாக்கிச் சத்தம்

தந்தி டிவி

சத்தீஸ்கரில் நக்சல்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர், ஆயுதங்களோடு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"