இந்தியா

வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை... ஓயாமல் கேட்ட துப்பாக்கிச் சத்தம்

தந்தி டிவி

சத்தீஸ்கரில் நக்சல்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர், ஆயுதங்களோடு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்