இந்தியா

வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படை... ஓயாமல் கேட்ட துப்பாக்கிச் சத்தம்

தந்தி டிவி

சத்தீஸ்கரில் நக்சல்கள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், பிஜப்பூர் மாவட்ட சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர், ஆயுதங்களோடு நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி