இந்தியா

பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. களமிறங்கும் நேவி

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்திய கடற்படை தலைமையில் கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிலை உடைந்ததற்கான காரணங்கள் குறித்து குழு ஆராய்கிறது. சிவாஜி சிலையை விரைந்து சீர் செய்யவும், மீண்டும் நிறுவவும் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவ கடற்படை உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்