இந்தியா

பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. களமிறங்கும் நேவி

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்திய கடற்படை தலைமையில் கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிலை உடைந்ததற்கான காரணங்கள் குறித்து குழு ஆராய்கிறது. சிவாஜி சிலையை விரைந்து சீர் செய்யவும், மீண்டும் நிறுவவும் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவ கடற்படை உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு