இந்தியா

பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. களமிறங்கும் நேவி

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்திய கடற்படை தலைமையில் கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிலை உடைந்ததற்கான காரணங்கள் குறித்து குழு ஆராய்கிறது. சிவாஜி சிலையை விரைந்து சீர் செய்யவும், மீண்டும் நிறுவவும் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவ கடற்படை உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்