இந்தியா

``இந்த போன் கால் வந்தால் மக்களே உஷார்'' | எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்

தந்தி டிவி

சாட்போட்கள் குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாட்போட்கள் மென்பொருள்களால் உருவாக்கப்பட்ட தானியங்கி செயல்தளங்களாகும். வேலை தொடர்பாகவோ, இதர விசயங்கள் தொடர்பாகவோ வரும் செல்போன் அழைப்புகள் மனிதர்களை போலவே பேசும் சாட்போட்டுகளாக இருக்கலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இதன் மூலமாக மக்கள் சுலபமாக ஏமாறும் வாய்ப்புள்ளது. URL, விரைவான பதில்கள், தவறான லிங்குகள் உள்ளிட்டவற்றை மிக கவனமாக கையாள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்களுக்கு சைபர் க்ரைம் உதவிக்கு1930 எண்ணையோ அல்லது இணையதள முகவரியையோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்