இந்தியா

5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2

சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

தந்தி டிவி

சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஜூலை 22 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திராயன் - 2 நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இருக்கிறது. முன்னதாக, இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்ட பாதையில் உயர்த்தப்பட்டு, நிலவின் வட்ட பாதையை சென்றடையும். இதற்காக ஏற்கனவே, 4 முறை வட்ட பாதை உயர்த்தப்பட்டிருந்த சூழலில், நேற்று பிற்பகல் 3.04 மணிக்கு, சந்திராயன் 2 விண்கலம், 5 வது மற்றும் கடைசி புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தின் தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இதனை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், எதிர்பார்த்த படி, அனைத்து பணிகளும் சிறப்பாக நடப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?