இந்தியா

ஜெகன்மோகன் தொண்டர்களை ஓட ஓட விரட்டிய சந்திரபாபு நாயுடு தொண்டர்கள்.. ஆந்திராவில் பரபரப்பு

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க காரில் வந்ததாகவும், அவர்களை தெலுங்கு தேச கட்சியினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து அனைவரையும் விரட்டியடித்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்