இந்தியா

Chandrababu Naidu | ``ஜெயிச்சிடுங்க ரூ.100 கோடி தரேன்..’’ - ஆந்திர இளைஞர்களுக்கு ஜாக்பாட்

தந்தி டிவி

""குவாண்டம் அறிவியலில் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி""

குவாண்டம் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறும் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு பரிசாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குவாண்டம் தொழில்நுட்பம் எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ள நிலையில், அந்தத் துறையில் ஆந்திர இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது"

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்