இந்தியா

Chandrababu Naidu | ``ஜெயிச்சிடுங்க ரூ.100 கோடி தரேன்..’’ - ஆந்திர இளைஞர்களுக்கு ஜாக்பாட்

தந்தி டிவி

""குவாண்டம் அறிவியலில் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி""

குவாண்டம் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறும் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு பரிசாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குவாண்டம் தொழில்நுட்பம் எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ள நிலையில், அந்தத் துறையில் ஆந்திர இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது"

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Police Arrest | சென்னையில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய காவலர் கைது

Aviation Fuel Price | விமான எரிபொருள் விலை உயர்வு - மத்திய அரசு உத்தரவு