இந்தியா

சாமுண்டீஸ்வரி கோயிலில் தசரா தீபம் ஏற்றம் - பாரம்பரிய நடனங்களை பார்த்து ரசித்த மக்கள்

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவையொட்டி, சாமுண்டீஸ்வரி கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது.

தந்தி டிவி
தசரா விழாவையொட்டி, மைசூர் அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று காலை நந்திதுவஜா கோல் புனிதா பூஜை நடந்தது. கலசம் தாங்கிய மிக உயரமான கம்பு ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு, கலைஞர்கள் நடனமாடினர். பாரம்பரிய இசை கருவிகள் வாசிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, மைசூரு அரண்மனை வாயிலில் ஒட்டகங்கள், யானைகளின் அணிவகுப்பு நடந்தது. யட்சகானம், கிராமியக் கலைகளை கலைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மைசூரு அரண்மனையில் குவிந்த உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலைநிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்ந்தனர்.

Breaking | Private Schools | இனி தனியார் பள்ளிகளில் கட்டாயம் | பறந்த அதிரடி உத்தரவு

Breaking | Summer | Weather | கொளுத்தும் கோடை வெயில் | தகிக்கும் தமிழகம்

TVK | CM Vijay | டெல்லியில் ராகுல், சோனியாவை சந்திக்காத CM விஜய் என்ட்ரி கொடுத்த காங்., புள்ளி..

BREAKING || Madurai | Quarries | தொடரும் அதிரடி - மதுரையில் 11 கல்குவாரிகள் தற்காலிக நிறுத்தம்

BREAKING | தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் விடுதலையான தஷ்வந்த்..தீர்ப்பை எதிர்த்து இறங்கும் தமிழக அரசு