இந்தியா

செயல்பாட்டுக்கு வந்தது, காவிரி ஆணையம்

கர்நாடகம் தவிர்த்து, பெயர்கள் அறிவிப்பு

தந்தி டிவி

காவிரி ஆணைய விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும், கர்நாடக அரசு, தங்கள் மாநில பிரதிநிதி பெயரை அறிவிக்காமல் கால தாமதம் செய்துவருகிறது.

எனவே, பொறுத்து பார்த்த மத்திய அரசு, கர்நாடகம் தவிர்த்து, தங்கள் பிரதிநிதிகளுடன், தமிழகம் உள்ளிட்ட 3 மாநில உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.

இதன் மூலம், காவிரி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, காவிரி ஆணையத்தின்

தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்கும். அதேவேளையில், குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ