இந்தியா

செயல்பாட்டுக்கு வந்தது, காவிரி ஆணையம்

கர்நாடகம் தவிர்த்து, பெயர்கள் அறிவிப்பு

தந்தி டிவி

காவிரி ஆணைய விவகாரத்தில், அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட போதிலும், கர்நாடக அரசு, தங்கள் மாநில பிரதிநிதி பெயரை அறிவிக்காமல் கால தாமதம் செய்துவருகிறது.

எனவே, பொறுத்து பார்த்த மத்திய அரசு, கர்நாடகம் தவிர்த்து, தங்கள் பிரதிநிதிகளுடன், தமிழகம் உள்ளிட்ட 3 மாநில உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளது.

இதன் மூலம், காவிரி ஆணையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே, காவிரி ஆணையத்தின்

தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இயங்கும். அதேவேளையில், குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்