இந்தியா

நிதி வழங்க ஒப்புதல் எந்த மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு...?

தந்தி டிவி

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5 மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டில் வெள்ளம்,நிலச்சரிவு,புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி மொத்த தொகையான ரூ.1554.99 கோடியில் ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடியும், நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடியும்,ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடியும்,தெலுங்கானாவிற்கு ரூ.231.75 கோடியும், திரிபுராவிற்கு ரூ.288.93 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?