இந்தியா

இன்று மதியம் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் - மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

தந்தி டிவி

யமுனையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரியான மாநிலம் ஹத்தினிகுந்துவில் இருந்து திறந்து விடப்படும் நீரால் யமுனையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பழைய யமுனை ஆற்று பாலத்தை தழுவ இன்று ஒரு அடி இடைவெளியே உள்ள நிலையில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. அபாய அளவை தாண்டி 206.60 மீட்டர் உயரத்தற்கு வெள்ள நீர் செல்லும் நிலையில், மதியம் ஒரு மணிக்கு மேல் 207.08 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் அதிகரிக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ