இந்தியா

தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களு​க்காக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி