இந்தியா

தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களு​க்காக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்