இந்தியா

தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களு​க்காக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..