இந்தியா

செய்தித் தாள்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் செய்தித் தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானது தான் என சம்வத் என்கிற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் எனவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை