இந்தியா

செய்தித் தாள்கள் மூலம் கொரோனா பரவாது - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் விளக்கம் அளித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் செய்தித் தாள்கள் படிப்பது முற்றிலும் பாதுகாப்பானது தான் என சம்வத் என்கிற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். காலை நேர தேநீருடன் செய்தித்தாள் படிப்பது மகிழ்ச்சியான அனுபவம் எனவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்