இந்தியா

அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை

அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மைய பிரச்னையான பூஜ்யம் புள்ளி 3 ஏக்கர் நிலத்தை தவிர அதைச்சுற்றி உள்ள 67 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு இன்று விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை