இந்தியா

வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

தந்தி டிவி
அனைவருக்கும் வீடு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களை நாடு முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ஆயிரத்து 612 நகரங்கள் "திறந்தவெளிக் கழிப்பு இல்லா' நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதேபோல், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 65 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் மேலும் 1 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்