இந்தியா

வேகமெடுக்கும் அனைவருக்கும் வீடு திட்டம் - "65 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது"

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

தந்தி டிவி
அனைவருக்கும் வீடு மற்றும் தூய்மை இந்தியா திட்டங்களை நாடு முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்த மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரை ஆயிரத்து 612 நகரங்கள் "திறந்தவெளிக் கழிப்பு இல்லா' நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அதேபோல், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் இதுவரை 65 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் மேலும் 1 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை