இந்தியா

கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது.CCTV இல்லாததால் குற்றவாளியை பிடிக்க போலீசார் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர். அதன் கண்காணிப்பு கருவியை வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் லதா திறந்து வைத்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ