இந்தியா

கொள்ளையை தடுக்க சொந்த செலவில் கேமராக்கள் வைத்த மக்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டை பேரம்பாலு தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது.CCTV இல்லாததால் குற்றவாளியை பிடிக்க போலீசார் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதையடுத்து பேரம்பாலு பகுதி மக்கள் வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாய் செலவில் 16 கேமராக்களை தெரு முழுவதும் பொருத்தியுள்ளனர். அதன் கண்காணிப்பு கருவியை வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் லதா திறந்து வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்