"நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள்"
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வில் 2002 குஜராத் கலவரம் யார் ஆட்சியில் நடைபெற்றது என கேள்வி
வழிகாட்டுதல்களுக்கு எதிரான கேள்வி என சிபிஎஸ்இ விளக்கம்
"கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை-சிபிஎஸ்இ எச்சரிக்கை"
"பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்"
"மதம் மற்றும் வகுப்புவாத நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும்"
"சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது"
வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்