இந்தியா

CBSE | மும்மொழி கொள்கை காரணமாக CBSE பள்ளிகளில் `முக்கிய’ மொழி நீக்கப்படும் அபாயம்

CBSE | மும்மொழி கொள்கை காரணமாக CBSE பள்ளிகளில் `முக்கிய’ மொழி நீக்கப்படும் அபாயம்

thanthitv

புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழிக்கு சிக்கல் மத்திய அரசின் புதிய மும்மொழி கொள்கை காரணமாக, புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி பாடம் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது சிபிஎஸ்இயின் புதிய விதிமுறைப்படி, 2026-27 கல்வியாண்டு முதல் மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்படுகிறது இதில் ஆங்கிலம் ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதப்படுவதால், மாணவர்கள் ஆங்கிலத்தைத் தேர்வு செய்தால் பிரெஞ்சு மொழியைத் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே பிரெஞ்சு மொழியை இரண்டாம் பாடமாகப் பயின்று வரும் மாணவர்கள், இப்போது வேறு மொழிக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது புதுச்சேரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Virudhunagar Blast | தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்த விருதுநகர் கோரம் - உரிமையாளர் கைது

Summer | Ice cream | அதிகரித்த ஐஸ்கிரீம் விற்பனை - ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை இறக்கிய உணவு பாதுகாப்புத் துறை

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி