இந்தியா

CBSC Exam | இரண்டு முறை பொதுத் தேர்வு... "எந்த தேர்வில் அதிக மார்க்கோ அதுவே இறுதி செய்யப்படும்"

thanthitv

முதல் கட்ட தேர்வை எழுதிய மாணவர்கள், மதிப்பெண்களை உயர்த்தும் நோக்கில் விருப்பத்தின் பேரில் இரண்டாம் கட்டத்தை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கட்டாயம் இல்லை என்பதால், அதிக மதிப்பெண் பெற்ற தேர்வே இறுதியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு முதல் முறையாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு, இருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை