இந்தியா

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தந்தி டிவி

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற, 27 லட்சம் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 99 சதவிகிதம் பேர், தேர்ச்சியடைந்துள்ளனர்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு