இந்தியா

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தந்தி டிவி

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயின்ற, 27 லட்சம் மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை, www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் 99 சதவிகிதம் பேர், தேர்ச்சியடைந்துள்ளனர்.

Tasmac Issue | `டாஸ்மாக்’ விவகாரத்தில் கைது செய்தது லஞ்ச ஒழிப்பு துறை

Cracker Factory Fire Accident | சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Breaking | TVK MLA Poaching | தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கு | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | Mekedatu | Karnataka | CM விஜய் கர்நாடகா பயணம்? அமைச்சர் கொடுத்த விளக்கம்

DMK MLA Markandeyan Case| தீர்ப்பில் சஸ்பென்ஸ் வைத்த ஐகோர்ட் - திமுக MLA மார்கண்டேயன் எடுத்த முடிவு