இந்தியா

கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு...

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நாளை விசாரணை நடத்தப்படும் எனவும், ராஜிவ் குமார் ஆதாரங்களை அழித்தற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்