இந்தியா

கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு...

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நாளை விசாரணை நடத்தப்படும் எனவும், ராஜிவ் குமார் ஆதாரங்களை அழித்தற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை