இந்தியா

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ப.சிதம்பரம் , சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தின் காவலை, 5 ம் தேதி வரை நீட்டித்து இருப்பதை, மத்திய அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு