இந்தியா

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ப.சிதம்பரம் , சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தின் காவலை, 5 ம் தேதி வரை நீட்டித்து இருப்பதை, மத்திய அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ