இந்தியா

சிபிஐ நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜர்

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தந்தி டிவி

ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக ப.சிதம்பரம் , சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தின் காவலை, 5 ம் தேதி வரை நீட்டித்து இருப்பதை, மத்திய அரசு தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சுட்டிக் காட்டினார். இதனை நீதிபதி ஏற்றுக் கொண்ட நிலையில் ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை