இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர்? - பெங்களூரில் போராட்டம்

தந்தி டிவி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து, பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட கன்னட அமைப்பினர், உடனடியாக காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்