இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர்? - பெங்களூரில் போராட்டம்

தந்தி டிவி

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதை கண்டித்து, பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூர் ஜெயநகர் பகுதியில் உள்ள மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவின் அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட கன்னட அமைப்பினர், உடனடியாக காவிரி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை