இந்தியா

காவிரி விவகாரம்..! தமிழக அரசு சொன்ன வார்த்தை... உடனே ஆக்‌ஷன் எடுத்த உச்ச நீதிமன்றம் | Kaveri River

தந்தி டிவி

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 வது ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில், தமிழகத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை கூட்டத்தை கூட்டி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 1-க்கு ஒத்தி வைத்தது. இதனையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம், இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்