இந்தியா

அனுமதியின்றி திரைப்படங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம் - மத்திய அரசு

திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தந்தி டிவி
திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிட்பண்ட் மோசடி தொடர்பாக 166 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக கூறினார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்