இந்தியா

அனுமதியின்றி திரைப்படங்களை பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை, 10 லட்சம் அபராதம் - மத்திய அரசு

திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தந்தி டிவி
திரைப்பட திருட்டு மற்றும் காப்புரிமை சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, திரைப்படங்களை அனுமதியின்றி பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிட்பண்ட் மோசடி தொடர்பாக 166 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாக கூறினார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்